Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்ட்யாவின் திறமையை கோலி வீணடிக்கிறார்… ஜடேஜா குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (15:47 IST)
இந்திய அணியின் கேப்டன் பாண்ட்யாவின் திறமையை வீணடித்து விடுகிறார் என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான பங்களிப்பு எதையும் செய்யவில்லை. பவுலிங்கிலும் அவர் செயல்பாடு மிகவும் சொதப்பலாக உள்ளது. இந்நிலையில் அவரின் திறமையை கோலிதான் வீணடிக்கிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

அதில் ‘பாண்ட்யாவை 6 அல்லது 7 ஆவது இடத்தில் இறக்கி அவரின் திறமையை எல்லாம் கோலி வீணடிக்கிறார். பாண்ட்யா இறங்கிவரும் போது டெத் ஓவர்கள் மட்டுமே உள்ளன. மிடில் ஓவர்களில் அவர் இறங்கினால் நமக்கு சாதகமாக இருக்கும். பலவீனமான பவுலர்களை எதிர்கொள்ள பாண்ட்யாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments