Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலமாக கோலி தேர்வு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (14:46 IST)
இந்தியாவின் செல்வாக்கு மிக்க மனிதராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டன் விராத் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலமாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 ஒவ்வொரு ஆண்டும்  டப் அண்ட் பெல்ப்ஸ் செலிபிரிட்டி பிராண்ட் அமைப்பு வெளியிடும் இந்தியாவின் மிக செல்வாக்கு மிக்க மனிதர் பட்டியலில் விராட் கோலி கடந்த 4 ஆண்டுகளாக செல்வாக்கு மிகப் பிரபலமாக தேர்வு பெற்றார் 
 
இதனை அடுத்து ஐந்தாவது முறையாக அவர் செல்வாக்கு மிகப் பிரபலமாக தேர்வாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments