Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்சைக்கு மத்தியில் கோலிக்கு பத்மஸ்ரீ விருது!!

சர்சைக்கு மத்தியில் கோலிக்கு பத்மஸ்ரீ விருது!!
, வெள்ளி, 31 மார்ச் 2017 (11:24 IST)
இந்தியா அணி கேப்டனாக கிரிக்கெட் போட்டிகளில் செயல்படும் கோலிக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. 


 
 
சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் கோலி கடந்த டிசம்பர் மாதம் ஐசிசியின் சர்வதேச அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டார். 
 
இதை தொடர்ந்து விராத் கோலியின் பெயர் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் பட்டியலில் இடம்பெற்றது.
 
இந்நிலையில் நேற்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கையால் பத்மஸ்ரீ விருதை பெற்றார் கோலி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் போட்டிகள்: போட்டியை தொடங்கும் முன்னரே பணம் கொடுக்க பிசிசிஐ சம்மதம்