Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மாவை அடுத்து கே.எல்.ராகுலுக்கும் காயம்: கேப்டன் யார்?

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (18:24 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து கே எல் ராகுல் தலைமையில் தற்போது இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது என்பதும், முதல் டெஸ்டில் 187 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு காயம் இன்னும் குணமடையவில்லை என்பதால் அவர் இரண்டாவது டெஸ்டில் விளையாட மாட்டார் என்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் கேஎல் ராகுல் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் கே.எல்.ராகுலுக்கும் திடீரென காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கேஎல் ராகுல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் இந்திய அணியின் கேப்டனாக புஜாரே செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி… RCB அணி குறித்து விஜய் மல்லையா நெகிழ்ச்சி!

கண்ணீரில் மிதக்கிறேன்… அண்ணனைப் பற்றி ட்வீட் செய்த ஹர்திக் பாண்ட்யா!

இந்த அணிக்காக நான் என்னுடைய இளமை மற்றும் அனுபவத்தைக் கொடுத்துள்ளேன்… எமோஷனலாக பேசிய கோலி!

ஐபிஎல் கோப்பையுடன் இன்று பெங்களூருவில் வீதியுலா செல்லும் RCB அணி!

ஈ சாலா கப் நம்து.. டிவில்லியர்ஸ் & கெய்லைப் பெருமைப்படுத்திய கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments