Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடியாய் வெடிக்க தொடங்கிய மும்பை அணி

Webdunia
ஞாயிறு, 6 மே 2018 (16:46 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.


ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - மும்பை அணிகள் விலையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது. 
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் மற்றும் லிவிஸ் அதிரடியாக விளையாடி வருகின்றனர். தற்போது வரை மும்பை அணி 9 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் குவித்துள்ளது.
 
இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மும்பை அணி இனி போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments