Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடியாய் வெடிக்க தொடங்கிய மும்பை அணி

Webdunia
ஞாயிறு, 6 மே 2018 (16:46 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.


ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - மும்பை அணிகள் விலையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது. 
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் மற்றும் லிவிஸ் அதிரடியாக விளையாடி வருகின்றனர். தற்போது வரை மும்பை அணி 9 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் குவித்துள்ளது.
 
இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மும்பை அணி இனி போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments