Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் கணவரை இழந்த கபடி வீராங்கனை… விளையாட்டுத்துறை அமைச்சகம் உதவி!

Webdunia
சனி, 22 மே 2021 (09:40 IST)
கர்நாடகாவைச் சேர்ந்த கபடி வீராங்கனையான தேஜஸ்வினி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் தேறி வருகிறார்.

இந்திய கபடி அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் வீராங்கனையான வி.தேஜஸ்வினி பாய் மற்றும் அவரது கணவர் நவீன் ஆகிய இருவரும் மே 1 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தேஜஸ்வினி குணமாகி வருகிறார். ஆனால் அவர் கணவர் நவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தேஜஸ்வினிக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்குவதற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

போர் படை ஆயிரம்.. இவன் பேர் இன்றி முடியாதே..! - ‘தல’ தோனியின் வாழ்க்கை வரலாறு!

அடுத்த கட்டுரையில்
Show comments