அணியில் இணைகின்றனர் ராகுலும் மயங்க் அகர்வாலும்!

Webdunia
வியாழன், 20 மே 2021 (12:28 IST)
இங்கிலாந்து செல்லும் இந்திய அணியினருடன் கே எல் ராகுலும் மயங்க் அகர்வாலும் இணைய உள்ளனர்.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு தனிமைப்படுத்துதல் காலம் தொடங்கியுள்ளது. மொத்தம் 24 நாட்கள் பயோபபுளில் இருந்து அவர்கள் அடிக்கடி கொரோனா சோதனை செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் உடல்தகுதி பிரச்சனைகளால் அணியில் இணையாமல் இருந்த கே எல் ராகுலும், மயங்க் அகர்வாலும் இப்போது தங்கள் உடல்தகுதியை நிருபித்து அணியினருடன் இணைய உள்ளனர். இதற்காக அவர்கள் தனி விமானத்தில் மும்பை சென்றுள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் வீரர்களும் இதுபோல தனி விமானங்களில் மும்பை பூனேவில் முகாமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

முதல் டெஸ்ட்டில் இருந்து ஷுப்மன் கில் திடீர் விலகல்: கேப்டன் யார்?

ஜடேஜா விருப்பப்பட்டு தான் எங்கள் அணிக்கு வந்தார்: ராஜஸ்தான் அணி உரிமையாளர்..!

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments