Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பையில் தோற்றதால் எங்களுக்கு கொலை மிரட்டல் வந்தது… கிரிக்கெட் வீரர் பகிர்ந்த ரகசியம்!

Webdunia
வியாழன், 20 மே 2021 (12:06 IST)
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளசீஸ் தனக்கும் மனைவிக்கும் வந்த கொலை மிரட்டல்கள் குறித்து பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளசீஸ் 2011 ஆம் ஆண்டு காலிறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணியுடனான தோல்விக்குப் பிறகு தனக்கும் தனது மனைவிக்கும் தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டல் வந்தது எனக் கூறியுள்ளார். அதனால் சிறிது காலத்துக்கு சமூகவலைதளங்களை விட்டு விலகியதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments