Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த சந்தேகம் என்றாலும் அவரிடம் தான் கேட்பேன்: ஜடேஜா பேட்டி!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (18:16 IST)
எந்த சந்தேகம் என்றாலும் தோனியிடம் தான் கேட்பேன் என சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா பேட்டி அளித்துள்ளார். 
 
சிஎஸ்கே அணியின் கேப்டனாக இன்று ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா இன்று அளித்த பேட்டியில் அவர் அங்கே தான் இருக்கிறார் என்றும் எது என்றாலும் அவரிடம்தான் கேட்பேன் என்றும் அதனால் புதிதாக நான் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளார் 
 
இங்கு கூறப்பட்டுள்ள மரபை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்றும் உங்களின் அன்பும் ஆதரவும் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments