சிஎஸ்கே கேப்டன் ஜடேஜாவுக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:42 IST)
சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி கேப்டனாக அழகு பார்த்து உள்ளார் என்பதும் இதனை அடுத்து தோனி விரைவில் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பதவி ஏற்க இருக்கும் ஜடேஜாவுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
சென்னை போன்ற அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க ஜடேஜாவை விட சிறந்த வீரராக வேறு ஒருவரை நினைத்து கூட பார்க்க முடியாது என்று கூறியுள்ள சுரேஷ் ரெய்னா என் சகோதரர் ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் 
 
மேலும் பெருமகிழ்ச்சியுடன் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments