Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டின் இடத்தை அபகரித்த நினைத்ததில்லை… இளம் வீரர் கருத்து!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (08:34 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இஷான் கிஷான்.

தோனிக்குப் பிறகு சில ஆண்டு போராட்டத்துக்குப் பின் இப்போது இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இருக்கிறார் ரிஷப் பண்ட். இந்நிலையில் அணிக்குள் தனக்கான இடத்தை தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கும் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கிறார் இஷான் கிஷான்.

இந்நிலையில் பண்ட் உடனான நட்புக் குறித்து பேசியுள்ள கிஷன் ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒன்றாக இருக்கும்போது நிறைய படங்கள் பார்க்கிறோம். என்றும் அவர் இடத்தைப் பறித்துக்கொள்ள நான் நினைத்ததில்லை. அதுபோலவே அவரும் என எனன்னால் உறுதியாக சொல்லமுடியும். நாங்கள் எங்களை போட்டியாகக் கூட நினைப்பதில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றாவது நாளே முடிந்துவிடுமா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி? சரியும் விக்கெட்டுக்கள்..!

இதுதான் உங்களுக்கு சரியான வாய்ப்பு… இளம் வீரர்களுக்கு கம்பீரின் அறிவுரை!

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments