Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டின் இடத்தை அபகரித்த நினைத்ததில்லை… இளம் வீரர் கருத்து!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (08:34 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இஷான் கிஷான்.

தோனிக்குப் பிறகு சில ஆண்டு போராட்டத்துக்குப் பின் இப்போது இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இருக்கிறார் ரிஷப் பண்ட். இந்நிலையில் அணிக்குள் தனக்கான இடத்தை தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கும் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கிறார் இஷான் கிஷான்.

இந்நிலையில் பண்ட் உடனான நட்புக் குறித்து பேசியுள்ள கிஷன் ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒன்றாக இருக்கும்போது நிறைய படங்கள் பார்க்கிறோம். என்றும் அவர் இடத்தைப் பறித்துக்கொள்ள நான் நினைத்ததில்லை. அதுபோலவே அவரும் என எனன்னால் உறுதியாக சொல்லமுடியும். நாங்கள் எங்களை போட்டியாகக் கூட நினைப்பதில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments