Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய தோல்வியால் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கிறதா பாகிஸ்தான்?

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (12:46 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஆப்கானிஸ்தான் அணியிடம் பாகிஸ்தான் அணியை தோல்வி அடைந்த நிலையில் அந்த அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டதாக கூறப்படுகிறது.  

பாகிஸ்தான் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து நான்கு புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது

தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து  ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தான் விளையாட உள்ளது. இதில் வங்கதேசத்தை தவிர மற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவது பாகிஸ்தானுக்கு சவாலான காரியம்.

இன்னும் நான்கு போட்டிகளில் விளையாட உள்ள பாகிஸ்தான் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது..


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments