Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற்ற’’ சிக்ஸர் மன்னன்’’ யுவராஜ்... மீண்டும் அணிக்குத் திரும்புகிறாரா?

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:55 IST)
இந்திய கிரிக்கெட் அணின் முன்னாள் வீரரும் சிறந்த பேட்ஸ்மேனுமான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவரது முடிவு அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் புற்றுச் நோய்ச் சிகிச்சை முடிந்து நல்ல படியாக மீண்டு அணிக்குத் திரும்பினாலும் அவருக்குப் போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்படாததாலும் புறக்கணிக்கப்பட்டதாலும் அவரே ஓய்வை அறித்தார். இருப்பினும் கிளப் அணிகளுக்காக விளையாடி வந்ந்தார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் தெரிவித்த யுவராஜ், டி-20 போட்டியில் வாய்ப்புக் கிடைத்தால் பஞ்சாப் அணிக்காக விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

எம்.எல்.ஏ மகளை மணக்கிறார் ரிங்குசிங்... விரைவில் நிச்சயதார்த்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments