Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற்ற’’ சிக்ஸர் மன்னன்’’ யுவராஜ்... மீண்டும் அணிக்குத் திரும்புகிறாரா?

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:55 IST)
இந்திய கிரிக்கெட் அணின் முன்னாள் வீரரும் சிறந்த பேட்ஸ்மேனுமான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவரது முடிவு அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் புற்றுச் நோய்ச் சிகிச்சை முடிந்து நல்ல படியாக மீண்டு அணிக்குத் திரும்பினாலும் அவருக்குப் போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்படாததாலும் புறக்கணிக்கப்பட்டதாலும் அவரே ஓய்வை அறித்தார். இருப்பினும் கிளப் அணிகளுக்காக விளையாடி வந்ந்தார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் தெரிவித்த யுவராஜ், டி-20 போட்டியில் வாய்ப்புக் கிடைத்தால் பஞ்சாப் அணிக்காக விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments