Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளா ? பிசிசிஐ கூறியது என்ன ?

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:19 IST)
இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு, பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 தொடரை நடத்துங்கள் அப்போதுதான் அடுத்தவருடம் ஐபிஎல் தொடரையும் சிக்கலின்றி நடத்தமுடியும் என கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது..

கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்தியாவில் ஐபில் போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவலால் வரும் ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி இது குறித்து கூறும்போது, இப்போது உள்ள நிலைமையைப் பார்த்தால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் உள்ளது. பிஎஸ் எஸ் தொடரை அடுத்தாண்டு நீட்டிக்கலாம் என்றும் ஐபிஎல் தொடரை பிசிசிஐ செப்டம்பரில் நடத்துவது பற்றி எங்களுக்குத் தெரியாது எனவும் ஆனால் அறிவிப்பு எதாவது வந்தால் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments