Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளா ? பிசிசிஐ கூறியது என்ன ?

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:19 IST)
இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு, பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 தொடரை நடத்துங்கள் அப்போதுதான் அடுத்தவருடம் ஐபிஎல் தொடரையும் சிக்கலின்றி நடத்தமுடியும் என கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது..

கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்தியாவில் ஐபில் போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவலால் வரும் ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி இது குறித்து கூறும்போது, இப்போது உள்ள நிலைமையைப் பார்த்தால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் உள்ளது. பிஎஸ் எஸ் தொடரை அடுத்தாண்டு நீட்டிக்கலாம் என்றும் ஐபிஎல் தொடரை பிசிசிஐ செப்டம்பரில் நடத்துவது பற்றி எங்களுக்குத் தெரியாது எனவும் ஆனால் அறிவிப்பு எதாவது வந்தால் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments