Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளா ? பிசிசிஐ கூறியது என்ன ?

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:19 IST)
இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு, பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 தொடரை நடத்துங்கள் அப்போதுதான் அடுத்தவருடம் ஐபிஎல் தொடரையும் சிக்கலின்றி நடத்தமுடியும் என கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது..

கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்தியாவில் ஐபில் போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவலால் வரும் ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி இது குறித்து கூறும்போது, இப்போது உள்ள நிலைமையைப் பார்த்தால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் உள்ளது. பிஎஸ் எஸ் தொடரை அடுத்தாண்டு நீட்டிக்கலாம் என்றும் ஐபிஎல் தொடரை பிசிசிஐ செப்டம்பரில் நடத்துவது பற்றி எங்களுக்குத் தெரியாது எனவும் ஆனால் அறிவிப்பு எதாவது வந்தால் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் அய்யரின் 97 ரன்கள்.. குஜராத்தை வீழ்த்திய பஞ்சாப்..!

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments