Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளச்சந்தையில் சென்னை-டெல்லி போட்டியின் டிக்கெட்: 2 பேர் கைது..!

Webdunia
திங்கள், 8 மே 2023 (09:16 IST)
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே வரும் பத்தாம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் பத்தாம் தேதி சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளதை அடுத்து நேற்று இரவு முதல் ரசிகர்கள் டிக்கெட் வாங்க ஆர்வத்துடன் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் வெளியானதை அடுத்து டிக்கெட் விற்பனை செய்யும் இடத்திற்கு திடீரென காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது ஐபிஎல் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று சொல்லி

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments