Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் புதிய அணிகள்: அக்டோபர் 25ல் அறிவிப்பு!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (08:24 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 2 புதிய அணிகள் இணைக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் புதிய அணிகள் குறித்த விபரங்களை அக்டோபர் 25-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது 8 அணிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, பெங்களூரு, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய 8 அணிகள் தற்போது விளையாடி வருகின்றன
 
இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மேலும் 2 புதிய அணிகளை இணைப்பது குறித்து பிசிசிஐ முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தது. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சேர்க்கப்பட உள்ள புதிய இரண்டு அணிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்டோபர் 25-ஆம் தேதி பிசிசிஐ வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த 2 புதிய அணிகள் எவை எவை என்பதை தெரிந்துகொள்ள ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments