Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக… ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (11:35 IST)
ஐபிஎல் தொடரில் கடைசி இரு லீக் போட்டிகளும் ஒரே நேரத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் இப்போது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வாரத்தில் 3 நாட்கள் இரண்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலில் நடக்கும் போட்டிகளுக்கு தொலைக்காட்சியில் பார்வையாளர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் அக்டோபர் 10 ஆம் தேதி நடக்கும் கடைசி லீக் போட்டியில் நடக்கும் இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் நடக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இரு போட்டிகள் நடப்பது இதுவே முதல்முறை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. 2 இந்திய வீராங்கனைகள் சதம்..!

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments