Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக… ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (11:35 IST)
ஐபிஎல் தொடரில் கடைசி இரு லீக் போட்டிகளும் ஒரே நேரத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் இப்போது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வாரத்தில் 3 நாட்கள் இரண்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலில் நடக்கும் போட்டிகளுக்கு தொலைக்காட்சியில் பார்வையாளர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் அக்டோபர் 10 ஆம் தேதி நடக்கும் கடைசி லீக் போட்டியில் நடக்கும் இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் நடக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இரு போட்டிகள் நடப்பது இதுவே முதல்முறை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments