Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார்த்தையில் மோதிக்கொண்ட அஸ்வினும் டிம் சவுத்தியும்… விலக்கிவிட்ட தினேஷ் கார்த்திக்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (11:08 IST)
நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது கவனத்தைப் பெற்றது.

நேற்று முதலில் நடந்த டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகக் குறைந்த ரன்கள் கொண்ட போட்டியாக சென்றதால் உப்புச் சப்பில்லாமல் சென்றது. ஆனால் வீரர்கள் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

முதலில் பேட் செய்த டெல்லி அணியில் 20 ஆவது ஓவரில் அஸ்வின் அவுட் ஆகும் போது பந்துவீச்சாளர் டிம் சவுத்தி ஏதோ சொல்ல அதனால் கடுப்பான அஸ்வின் அவரிடம் சென்று வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். இருவரின் பேச்சும் ஒரு கட்டத்தில் எல்லை மீற குறுக்கே புகுந்த தினேஷ் கார்த்திக் அஸ்வினை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

இதுக்காடா இந்த ஆட்டம் போட்டிங்க.. ஆர்சிபி தோல்வியை கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக் கான்… ரசிகர்கள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments