Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

Siva
செவ்வாய், 3 ஜூன் 2025 (21:41 IST)
பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எட்டியுள்ளது. 
 
அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி நேரத்தில் களம் இறங்கிய ஜிதேஷ் 10 பந்துகளில் 24 ரன்கள் அடித்தார் என்பதும், ஷெப்பர்ட் ஏழு பந்துகளில் 17 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பஞ்சாப் பந்துவீச்சை பொருத்தவரை, அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து, ஆர்சிபி அணியின் ரன்களை கட்டுப்படுத்தினார். ஜேமிசன் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், பஞ்சாப் அணி தற்போது 191 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. அந்த அணி வெற்றி பெறுமா? கோப்பையை கைப்பற்றுவது யார் என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்து விடும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments