Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஒருநாள் போட்டி: இலங்கையை பந்தாடி தொடரை வென்றது இந்தியா!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (16:46 IST)
மகளிர் ஒருநாள் போட்டி: இலங்கையை பந்தாடி தொடரை வென்றது இந்தியா!
இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 173 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து 174 என்ற இலக்கை நோக்கிய விளையாடிய இந்திய அணி 25.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி விட்டது. இதனை அடுத்து இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
மந்தனா 94 ரன்களும், வெர்மா 71 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

பார்படாஸ் மைதான புற்களைத் தின்றது ஏன்?... ரோஹித் ஷர்மாவின் எமோஷனல் பதில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments