Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்! இறுதிப்போட்டியில் சாதித்த இந்தியா!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (15:13 IST)
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளது.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜானில் நடந்து வந்தது. இதில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளின் அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனைகள் இளவெனில் வாலறிவன், ஸ்ரெயா அகர்வால், ரமிதா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இறுதி போட்டியில் இந்த அணி டென்மார்க் அணியுடன் மோதிய நிலையில் 17-5 என்ற பாயிண்ட் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments