இந்திய அணி வீரர்கள் சுயநலத்திற்காக சதம் அடிப்பவர்கள் – இன்சமாம் உல் ஹக்

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (22:16 IST)
இந்திய வீரர்கள் அணிக்காக சதம் அடிக்காமல்  தங்கள் சுயநலத்திற்காக சதம் அடிப்பவர்கள் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்  அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்  உல் ஹக் ஒரு யூடியூப் பக்கத்தில்  பிரபல கிரிக்கெட் வர்ணணையாளர் ரமீஷ் ராஜாவுடன் பேட்டியளித்தார்.அதில், பாகிஸ்தான் அணிவீரர்கள் 30, 40 ரன்கள் எடுத்தாலும் அது அணிக்காக எடுக்கப்பட்டதாக இருக்கும்! ஆனால் இந்திய வ்சீர்கள் சதம் அடிப்பார்கள். அப்படி அவர்கள் சதம் அடிப்பது சுயநலத்திற்குத்தான் எனவிமர்சனம் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments