Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சுடுதலில் மற்றுமொரு பதக்கம்! – வெண்கலம் வென்ற சிங்ராஜ்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (13:06 IST)
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் மற்றுமொறு பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் 24ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் எஃப் 1 – 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சிங்ராஜ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments