Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி; இறுதி சுற்றில் இந்திய வீரர்!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (11:11 IST)
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபில் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி அபாரமான திறமையை வெளிப்படுத்தி தகுதி பட்டியலில் மூன்றாம் இடத்தை அடைந்துள்ளார். இதனால் நேரடியாக இறுதி சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments