2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா எடுத்த அதிரடி முடிவு

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (13:08 IST)
2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா எடுத்த அதிரடி முடிவு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் நகரில் நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இந்தியா கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி இன்னும் ஒருசில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதலாவது ஒரு நாள் போட்டியை வென்ற இந்தியா இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்லுமா? அல்லது நியூசிலாந்து தனது வெற்றி கணக்கை தொடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments