Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதே அடுத்த கேப்டன் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டதா பிசிசிஐ?

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (09:34 IST)
இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணிக்கு 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்வரைதான் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என சொல்லப்படுகிறது. அவருக்கு பின்னர் இந்திய அணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் கொண்டு டி 20 போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவே முழுநேர கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இதுபற்றி பிசிசிஐ தரப்பில் இருந்து கசிந்துள்ள தகவலின் படி, இப்போதே அடுத்த கேப்டன் பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அதன்படி ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்த இடத்தில் ஹர்திக் பாண்ட்யாதான் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments