Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (11:51 IST)
மும்பை டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் இருந்து ஜடேஜா, ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ் மற்றும் கோலி ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் வானிலை காரணமாக டாஸ் தாமதமான நிலையில் இப்போது டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments