Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற விராத் கோஹ்லி: மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்!

Webdunia
ஞாயிறு, 5 ஜனவரி 2020 (19:57 IST)
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி தொடர் இன்று முதல் தொடங்குகிறது என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் டி20 போட்டி கெளஹாத்தியில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு சற்று முன் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பந்துவீச செய்ய முடிவு செய்தார்
 
ஆனால் கெளஹாத்தியில் தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் போட்டி தொடங்குவதில் இன்னும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்
 
இலங்கை அணி: ஃபெர்னாண்டோ, குனதிலகா, பெராரே, ஒஷாடா பெர்னாண்டோ, பனுகா ராஜபக்சே, டிசில்வா, டசன் ஷங்கா, உடானா, ஹசரங்கா, லஹிரு குமாரா மற்றும் லசித் மலிஙா
 
இந்திய அணி: ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஷிவம் டுபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பும்ரா, சயினி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments