Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ரா, சாஹல் அபார பந்துவீச்சு: தொடரை வென்றது இந்தியா

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (23:05 IST)
இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டி-20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்றது



 


48 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி மற்றும் தொடர் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 8 ஓவர்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பும்ரா மற்றும் சாஹல் அபாரமாக இரண்டு ஓவர்கள் பந்துவீசி 9 மற்றும் 8 ரன்களே கொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மீண்டும் ஒரு தொடரை இந்திய அணி வென்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

சதமடித்து விட்டு பாக்கெட்டில் இருந்து பேப்பரை எடுத்துக் காட்டிய அபிஷேக் ஷர்மா.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments