Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ரா, சாஹல் அபார பந்துவீச்சு: தொடரை வென்றது இந்தியா

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (23:05 IST)
இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டி-20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்றது



 


48 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி மற்றும் தொடர் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 8 ஓவர்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பும்ரா மற்றும் சாஹல் அபாரமாக இரண்டு ஓவர்கள் பந்துவீசி 9 மற்றும் 8 ரன்களே கொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மீண்டும் ஒரு தொடரை இந்திய அணி வென்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments