Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ரா, சாஹல் அபார பந்துவீச்சு: தொடரை வென்றது இந்தியா

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (23:05 IST)
இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டி-20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்றது



 


48 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி மற்றும் தொடர் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 8 ஓவர்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பும்ரா மற்றும் சாஹல் அபாரமாக இரண்டு ஓவர்கள் பந்துவீசி 9 மற்றும் 8 ரன்களே கொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மீண்டும் ஒரு தொடரை இந்திய அணி வென்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments