Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: மழை காரணமாக தாமதம்!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (15:44 IST)
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: மழை காரணமாக தாமதம்!
காமன்வெல்த் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதில் கிரிக்கெட் பிரிவிலும் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வி அடைந்த நிலையில் இன்று இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணியுடன் மோத உள்ளது 
 
இந்த போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் தாமதமாகிறது. மழை நின்றதும் இந்த போட்டியில் டாஸ் போடப்படும் என்றும் அதன் பிறகு சிறிது நேரம் கழித்து போட்டி ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஒருவேளை மழை தொடர்ந்தால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
இந்திய அணி ஏற்கனவே ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது போல் பாகிஸ்தான் அணியும்ல் ஏற்கனவே ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது, ஆஸ்திரேலியா மற்றும் பார்படாஸ் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் 18 ஆண்டுகள் காத்திருந்தேன்… அனுஷ்கா சர்மா 11 ஆண்டுகள் காத்திருந்தார் –கோலி உருக்கம்!

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி… RCB அணி குறித்து விஜய் மல்லையா நெகிழ்ச்சி!

கண்ணீரில் மிதக்கிறேன்… அண்ணனைப் பற்றி ட்வீட் செய்த ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments