Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 3வது டி20 போட்டி: நியூசிலாந்தை வாஷ்-அவுட் செய்யுமா இந்தியா?

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (10:23 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று விட்டால் நியூசிலாந்து வாஷ்-அவுட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்று உள்ள நிலையில் இன்றைய போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற இன்று தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடதக்கது
 
நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது என்பதும் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments