Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர்… புனேவில் நடத்துவதில் சிக்கல்!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (08:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க உள்ள ஒருநாள் தொடரை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 2-1என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் மற்றும் அதையடுத்து வரும் 5 டி 20 போட்டிகளும் அகமதாபாத் மைதானத்திலேயே நடக்க உள்ளது.

அதையடுத்து வரும் 3 ஒருநாள் போட்டிகளும் புனே MCA மைதானத்தில் நடக்க இருந்தன. ஆனால் இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அங்கு போட்டிகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments