Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை பாபர் ஆசாமோடும், சச்சினோடும் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்… கோபமான வேகப்பந்து வீச்சாளர்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (17:56 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோலியை மற்ற வீரர்களோடு ஒப்பிடுவது குறித்து பேசியுள்ளார்.

இன்று உலகக் கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் ஒரு சில பேட்ஸ்மேன்களில் கோலி முதன்மையானவராக இருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் ஆசமோடு அவரை ஓப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள சோயிப் அக்தர் ‘பாபர் ஆசாம் முதலில் கோலி போல 20000 ரன்கள் சேர்க்கட்டும். நீண்ட ஆண்டுகள் பார்மோடு விளையாடட்டும். அப்புறம் அவரைக் கோலியோடு ஒப்பிடலாம். அதேபோல கோலியை சச்சினோடு ஒப்பிடுவதையும் நிறுத்துங்கள். சச்சின் அவர் காலத்தில் 150 கிமீ வேகத்தில் பந்துவீசும் பவுலர்களை எதிர்கொண்டார். இப்போது எத்தனை பவுலர்கள் அந்த வேகத்தில் வீசுகிறார்கள்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments