திருமணத்திற்கு பின் விராத் கோஹ்லியின் ரன் எவ்வளவு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (23:59 IST)
திருமணத்திற்கு முன் சதங்களாக  விளாசி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, திருமணத்திற்கு பிந்தைய முதல் போட்டியில் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்

ஆம், இன்று கேப்டவுன் நகரில் நடைபெற்ற இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிவில்லியர்ஸ் மற்றும் டூபிளஸ்சிஸ் அரைசதம் அடித்தனர். இந்திய அணியின் புவனேஷ்குமார் 4 விக்கெட்டுக்களயும் அஸ்வின் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி 11 ஓவர்களில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது. விராத் கோஹ்லி 5 ரன்களும், தவான் 16 ரன்களும், முரளி விஜய் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

RCB அணியை விற்க நேரம் குறித்த இங்கிலாந்து நிறுவனம்…! அதானி வாங்குகிறாரா?

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments