Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கெட்டே இல்லாமல் 100 ரன்களை தாண்டிய இந்தியா.. ரோஹித் சர்மா அபார அரைசதம்

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (14:47 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌஹாத்தி நகரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது 
 
இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 60 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும், சுப்மன்கில் 47 ரன்கள் ரன்கள் எடுத்துள்ளார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதே ரீதியில் சென்றால் இந்திய அணியின் ஸ்கோர் 300ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments