Webdunia - Bharat's app for daily news and videos

Install App

76 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்கள்: இரண்டாவது இன்னிங்ஸில் திணறும் இந்தியா!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (19:24 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் திணறி வருகிறது 
 
இன்று இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். கேஎல் ராகுல் 5 ரன்களிலும் ரோகித் சர்மா 21 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதனை அடுத்து களத்தில் இறங்கிய கேப்டன் விராட் கோலி 20 ரன்களில் அவுட் ஆனதை அடுத்து இந்திய அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை 55 ரன்களில் இழந்துவிட்டது.
 
இந்தநிலையில் தற்போது விளையாடி வரும் புஜாரே மற்றும் ரகானே ஆகிய இருவரும் மிகவும் பொறுமையாக விக்கெட்டுகளை இழக்காமல் தடுப்பாட்டம் ஆடி வருகின்றனர். ரஹானே 100 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்க்கும் போது இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்ய முயற்சி செய்து வருவதாக தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments