Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்; காலிறுதியில் தோல்வியை தழுவிய இந்தியா!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (11:52 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் கால் இறுதி வரை முன்னேறிய இந்திய அணி தோல்வியை தழுவியது.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் ஆர்ச்சரி மிக்ஸ்டு டீம் எலிமினேஷன் சுற்றில் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் கூட்டணி 5 பாயிண்டுகளை பெற்று வெற்றி பெற்றதுடன் 3 பாயிண்ட்களில் சீனாவை தோற்கடித்து கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கால் இறுதி போட்டியில் தென்கொரியாவை எதிர்கொண்ட தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் கூட்டணி 6-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது.

அதேசமயம் பேட்மிண்டனில் சத்விக்சய்ராஜ் – சிராக் செட்டி இணையர் சீனாவை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments