Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 4வது தங்கம் வாங்கி கொடுத்த சிங்கப்பெண்கள்..!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (09:30 IST)
ஆசிய விளையாட்டு போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு மூன்று தங்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது  துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து நான்காவது தங்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 
 
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த துப்பாக்கி சூடுதல் பிரிவில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டன் பிரிவில் ஈஷா சிங், ரிதம் சங்வான் மற்றும் மனு பாக்கர்ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் என்றது. 
 
இதனை அடுத்து சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை நான்கு தங்க பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments