Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 4வது தங்கம் வாங்கி கொடுத்த சிங்கப்பெண்கள்..!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (09:30 IST)
ஆசிய விளையாட்டு போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு மூன்று தங்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது  துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து நான்காவது தங்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 
 
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த துப்பாக்கி சூடுதல் பிரிவில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டன் பிரிவில் ஈஷா சிங், ரிதம் சங்வான் மற்றும் மனு பாக்கர்ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் என்றது. 
 
இதனை அடுத்து சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை நான்கு தங்க பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments