Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோஹித், ராகுல் அபார சதம்: முதலிடத்தை பிடித்தது இந்தியா

ரோஹித், ராகுல் அபார சதம்: முதலிடத்தை பிடித்தது இந்தியா
, ஞாயிறு, 7 ஜூலை 2019 (06:46 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 44வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 264 ரன்கள் எடுத்த நிலையில் வெற்றிக்க்கு தேவையான 265 ரன்கள் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 43.3 ஓவர்களில் எடுத்து முடித்ததால் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது
 
ஸ்கோர் விபரம்:
 
இலங்கை: 264/7  50 ஓவர்கள்
 
மாத்யூஸ்: 113 ரன்கள்
திரமின்னே: 53 ரன்கள்
டிசில்வா: 29 ரன்கள்
ஃபெர்னாண்டோ: 20 ரன்கள்
 
இந்தியா 265/3  43.3 ஓவர்கள்
 
கே.எல்.ராகுல்: 111 ரன்கள்
ரோஹித் சர்மா: 103 ரன்கள்
விராத் கோஹ்லி: 34
 
ஆட்டநாயகன்: ரோஹித் சர்மா

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே உலகக்கோப்பையில் 5 சதம் அடித்த முதல் வீரர் ...உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா...