Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை இரண்டாவது ஒரு நாள் தொடர்: பீதியில் இலங்கை அணி!!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (16:10 IST)
விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நாளை இரண்டாவது ஒரு நாள் போட்டி நடக்கவுள்ளது.


 
 
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2 வது போட்டி நாளை மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
 
நாளைய ஆட்டத்தை வென்று 2 வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இருக்கிறது இந்திய அணி.
 
டெஸ்ட் போட்டியிலும், முதல் ஒரு நாள் போட்டியிலும் தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது இலங்கை அணி. 
 
முன்னதாக, இலங்கை வீரர்கள் தொடர் தோல்வி காரணமால தங்கள் நாட்டு ரசிகர்களாலேயே சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments