Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: பெங்கால் த்ரில் வெற்றி

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (06:12 IST)
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி போட்டியின் நேற்றைய போட்டியில் பெங்கால் அணியும், உத்தரபிரதேச அணியும் மோதியது.



 
 
ஆரம்பம் முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் முன்னிலை பெற்று வந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்று பார்வையாளர்களால் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
 
இந்த நிலையில் இறுதி நிமிடத்தில் பெங்கால் ஒரே ஒரு புள்ளி அதிகம் பெற்று வெற்றி பெற்றது. அந்த அணி 32 புள்ளிகளையும் உபி அணி 31 புள்ளிகளையும் பெற்றது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments