Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் டி-20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணி திரில் வெற்றி

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (20:12 IST)
ஐசிசி மகளிர் டி-20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்  தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் ஐசிசி மகளிர் 8வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

இதில், 10 அணிகள் பங்கேற்றுள்ளன. 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள  நிலையில், லீக் சுற்றுகள் நடந்து வருகிறது.

தற்போதைய போட்டியில்,2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும்.

 இந்த நிலையில் நேற்று கேப்டனில் நடந்த போட்டியில், ஏ பிரிவில் இடம்பெற்ற இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில்,டாஸ் வென்று தென்னாப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments