Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் டி-20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணி திரில் வெற்றி

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (20:12 IST)
ஐசிசி மகளிர் டி-20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்  தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் ஐசிசி மகளிர் 8வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

இதில், 10 அணிகள் பங்கேற்றுள்ளன. 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள  நிலையில், லீக் சுற்றுகள் நடந்து வருகிறது.

தற்போதைய போட்டியில்,2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும்.

 இந்த நிலையில் நேற்று கேப்டனில் நடந்த போட்டியில், ஏ பிரிவில் இடம்பெற்ற இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில்,டாஸ் வென்று தென்னாப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments