Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் டி-20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணி திரில் வெற்றி

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (20:12 IST)
ஐசிசி மகளிர் டி-20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்  தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் ஐசிசி மகளிர் 8வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

இதில், 10 அணிகள் பங்கேற்றுள்ளன. 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள  நிலையில், லீக் சுற்றுகள் நடந்து வருகிறது.

தற்போதைய போட்டியில்,2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும்.

 இந்த நிலையில் நேற்று கேப்டனில் நடந்த போட்டியில், ஏ பிரிவில் இடம்பெற்ற இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில்,டாஸ் வென்று தென்னாப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயிற்சியாளர் கைது இல்லை.. கபடி வீராங்கனைகள் தமிழகம் திரும்ப ஏற்பாடு: தமிழக அரசு விளக்கம்..!

ரஞ்சி கோப்பை: 2 இன்னிங்ஸிலும் ஷிவம் துபே டக் .. அரைசதம், சதமடித்து அசத்திய ஷர்துல் தாக்கூர்..!

தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

22 வயது ஷமியைப் பார்க்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்… அர்ஷ்தீப் சிங் கொடுத்த அப்டேட்!

மனைவியை பிரிகிறாரா சேவாக்? முடிவுக்கு வருகிறது 20 வருட திருமண பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments