Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பாகிஸ்தான் போட்டி; ஐசிசி அதிகாரயின்மையா? இயலாமையா? வாசிம் அக்ரம் சாடல்!!

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (15:48 IST)
இந்தியா பாகிஸ்தான் மத்தியில் போச்சியை நடத்த ஐசிசி-க்கு அதிகாரம் உள்ளாதா இல்லை இயலாமையால் போட்டி நடத்தாமல் உள்ளதா என வாசிம் அக்ரம் சாடியுள்ளார். 


 
 
இதன்படி 2015 முதல் 2023 ஆம் ஆண்டு வரை இரு அணிகள் இடையே 6 இருதரப்பு தொடர்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், சில அரசியல் ரீதியான பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது.
 
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ஆஷஸ் தொடரை விட மிக சுவாரசியமானது. ஆஷஸ் தொடரை 20 மில்லியன் கணக்கில் மக்கள் பார்த்தால், இந்தியா பாகிஸ்தான் போட்டியை பில்லியன் கணக்கில் பார்வையிடுவர். 
 
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாட முடியாதது துரதிருஷ்டவசமானது. இரு அணிகள் இடையே போட்டியை நடத்த முடியாதது ஐசிசி-யின் இயலாமையா? அல்லது அதிகாரயின்மையா? என வாசிம் அக்ரம் கேட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments