Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சண்டை வந்தால்...யார் முதலில் மன்னிப்பு கேட்பது ?? விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஓபன் டாக் !

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (19:56 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த நட்சத்திர  தம்பதியரில் யாரைப் பற்றி யார் அதிகம் தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது குறித்துஅரொஉ வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

விராட் கோலி , நடிகை அனுஷ்கா சர்மவின் திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.

தற்போது கொரொனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்களுக்குப் பேட்டியளித்தும் வீடியோக்களை வெளியிட்டும் வருகின்றனர்.

இந்நிலையில்,  இவருக்கும் மூன்று சுற்றுகள் கொண்ட  நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு கிரிக்கெட் மற்றும் சினிமா குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டனர்.
இதன்முடிவில் இருவருக்குள்ளும் சண்டை வந்தால் தான் அதிகமுறை மன்னிப்பு கேட்பதாக அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments