Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ்.ஐ. கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (07:59 IST)
ஐ.எஸ்.ஐ. கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத்!
ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
எட்டாவது இந்தியன் சூப்பர் லீக் என்று கூறப்படும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி நேற்று கோவாவில் நடந்தது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் மற்றும் கேரள அணிகள் மோதின
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டம் பெறலாம் என்பதால் இரு அணிகளும் மிகவும் தீவிரமாக விளையாடின. இந்த நிலையில் போட்டி முடிவின் போது இரு அணிகளும் தலா ஒரு கோல் மட்டுமே போட்டதால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி சூட் முறை கடைபிடிக்கப்பட்டது
 
இதில் ஐதராபாத் 3 கோல்களையும் கேரளா ஒரு கொலையும் போட்டதால் ஹைதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் முதல் முறையாக ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி… சாய் சுதர்சனுக்கு தமிழில் அட்வைஸ் செய்த கே எல் ராகுல்!

டாஸ் வென்று சொதப்பிவிட்டேன்… தன்னுடைய ஞாபக மறதி குறித்து பகிர்ந்த ரோஹித் ஷர்மா!

SENA நாடுகளில் புதிய சாதனைப் படைத்த பும்ரா..!

உலகக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் விளையாடுவது சந்தேகம்.. கங்குலி சொல்லும் காரணம்!

99 ரன்னில் அவுட்டான புரூக்.. 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments