Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ்.ஐ. கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (07:59 IST)
ஐ.எஸ்.ஐ. கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத்!
ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
எட்டாவது இந்தியன் சூப்பர் லீக் என்று கூறப்படும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி நேற்று கோவாவில் நடந்தது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் மற்றும் கேரள அணிகள் மோதின
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டம் பெறலாம் என்பதால் இரு அணிகளும் மிகவும் தீவிரமாக விளையாடின. இந்த நிலையில் போட்டி முடிவின் போது இரு அணிகளும் தலா ஒரு கோல் மட்டுமே போட்டதால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி சூட் முறை கடைபிடிக்கப்பட்டது
 
இதில் ஐதராபாத் 3 கோல்களையும் கேரளா ஒரு கொலையும் போட்டதால் ஹைதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் முதல் முறையாக ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments