Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ்.ஐ. கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (07:59 IST)
ஐ.எஸ்.ஐ. கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத்!
ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
எட்டாவது இந்தியன் சூப்பர் லீக் என்று கூறப்படும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி நேற்று கோவாவில் நடந்தது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் மற்றும் கேரள அணிகள் மோதின
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டம் பெறலாம் என்பதால் இரு அணிகளும் மிகவும் தீவிரமாக விளையாடின. இந்த நிலையில் போட்டி முடிவின் போது இரு அணிகளும் தலா ஒரு கோல் மட்டுமே போட்டதால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி சூட் முறை கடைபிடிக்கப்பட்டது
 
இதில் ஐதராபாத் 3 கோல்களையும் கேரளா ஒரு கொலையும் போட்டதால் ஹைதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் முதல் முறையாக ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments