ஆசிய கோப்பை 2018; டாஸ் வென்ற ஹாங்காங் பேட்டிங்

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (17:21 IST)
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் நேற்று தொடங்கியது. இன்று இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் விளையாடுகிறது.
 
இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாடி வருகிறது. நேற்று இலங்கை அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வங்காளதேச அசத்தல் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது.
 
அதேபோன்று இன்று ஏதாவது அதிர்ச்சி நடக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி அப்பவே எனக்கு அட்வைஸ் பண்ணார்… மனம்திறந்த முகமது சிராஜ்!

அவர் ஏன் அணியில் இருக்கிறார் என்று தெரியவில்லை… இளம் வீரர் குறித்து ஸ்ரீகாந்த் காட்டம்!

கோலி & ரோஹித்துக்கு சிறப்பான ‘send off’ கொடுக்க விரும்புகிறோம்… ஆஸி கிரிக்கெட் வாரிய அதிகாரி!

குகேஷின் ராஜாவை எடுத்து கூட்டத்தில் வீசிய நாகமுரா! - செஸ் போட்டியில் அதிர்ச்சி!

இந்தியா-பாக். மகளிர் உலக கோப்பை: 88 ரன்கள் அபார வெற்றி; பரபரப்புக்கு பஞ்சமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments