Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையை வீழ்த்தி புதிய சாதனை படைத்த வங்காளதேச அணி

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (15:50 IST)
ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கையை அணியை வீழ்த்தி வங்காள தேச அணி புதிய சாதனை படைத்துள்ளது.

 
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இலங்கை - வங்காள தேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. 
 
இலங்கை அணிக்கு வெகு நாட்கள் கழித்து திரும்பிய மலிங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இருந்தும் வங்காளதேச அணி 261 ரன்கள் குவித்து அசத்தியது. இதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 124 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் வங்காளதேச அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றி வங்காளதேச அணிக்கு புதிய சாதனையாக அமைந்தது. வெளிநாடுகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments