Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமனம்!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (21:37 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாடி வரும் நிலையில் அடுத்ததாக அயர்லாந்து நாட்டுக்கு செல்ல உள்ளது. அங்கு இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த  நிலையில் அயர்லாந்து செல்லும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 
இம்மாத இறுதியில் அதாவது ஜூன் 26 மற்றும் ஜூன் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments