Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமனம்!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (21:37 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாடி வரும் நிலையில் அடுத்ததாக அயர்லாந்து நாட்டுக்கு செல்ல உள்ளது. அங்கு இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த  நிலையில் அயர்லாந்து செல்லும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 
இம்மாத இறுதியில் அதாவது ஜூன் 26 மற்றும் ஜூன் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் விளையாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்கள் – தோனியை சாடிய ஸ்ரீகாந்த்!

இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி… மே 24 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு!

இன்றைய MI vs DC போட்டியில் குறுக்கிடும் கனமழை? மைதானத்தை மாற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கோரிக்கை!

ப்ளே ஆஃப் போவது யார்? மும்பை இந்தியன்ஸா? டெல்லி கேப்பிட்டல்ஸா? - கத்திமுனை யுத்தம் இன்று!

தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற 14 வயது வைபவ் சூரியவம்சி.. அதுதான் தல..!

அடுத்த கட்டுரையில்
Show comments