Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமனம்!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (21:37 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாடி வரும் நிலையில் அடுத்ததாக அயர்லாந்து நாட்டுக்கு செல்ல உள்ளது. அங்கு இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த  நிலையில் அயர்லாந்து செல்லும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 
இம்மாத இறுதியில் அதாவது ஜூன் 26 மற்றும் ஜூன் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments