Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி அடைந்தாலும் ஹர்திக் பாண்ட்யா செய்த சாதனையால் ஆறுதல்!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (17:58 IST)
தோல்வி அடைந்தாலும் ஹர்திக் பாண்ட்யா செய்த சாதனையால் ஆறுதல்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இருப்பினும் இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும் இந்திய அணி ஹர்திக் பாண்டியா ஒரு சாதனையை செய்து உள்ளார். அவர் மிக வேகமாக ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அது மட்டுமின்றி உலக அளவில் மிக வேகமாக ஆயிரம் ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் ஹர்திக் பாண்டியா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும் ஹர்திக் பாண்டியாவின் சாய்ந்த சாதனை இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது 
 
ஏற்கனவே இதே போட்டியில்  ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 5000 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் என்ற சாதனை பட்டியலில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

அடுத்த கட்டுரையில்
Show comments