Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா போராடி தோல்வி

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (17:48 IST)
முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா போராடி தோல்வி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 
 
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி 375 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
 
ஒரு கட்டத்தில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா மற்றும் தவான் ஆகியோர் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணி வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அவுட்டானதை தொடர்ந்து இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது
 
முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments